கொழும்பு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பொருள் - ஆய்வு நடத்தும் பொலிஸார்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ, கொரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இந்த மர்ம சாதனம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட்ட வடிவ சாதனத்தின் நடுவில் ஒரு சிறிய சுற்று மற்றும் கையடக்க தொலைபேசிகளை போன்ற நான்கு சிறிய சோலார் பேனல்கள் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சந்தேகம்
அது ஏதேனும் ஒரு சாதனத்தில் இணைக்கப்பட்ட நிலையில் கழன்று விழுந்த பிறகு கடலில் மிதந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US