முல்லைத்தீவு கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளி
Indian fishermen
Mullaitivu
Sri Lanka Fisherman
By Keethan
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளி ஒருவர் இழுவைமடி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
03.01.2026 அன்று தமிழகம் நாகபட்டினத்தில் இருந்து தொழில் நடவடிக்கைக்காக படகில் வந்து முல்லைத்தீவு கடலில் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
உறவினர்கள் கோரிக்கை
இந்நிலையில், கடந்த 05.01.2026 அன்று அதிகாலை 1.00 மணியளவில் படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார்.
டாட்டா நகர், நாகபட்டிணத்தினை சேர்ந்த 36 வயதுடைய அறிவு அன்பழகன் என்பவரே இவ்வாறு கடலில் விழுந்துள்ளார்.
இந்நிலையில், இவரை கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US