பொலிஸ் நிலையத்திற்குள் குத்தி கொலை செய்யப்பட்ட நபர்
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Steephen
கொழும்புக்கு அருகில் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டை இன்று முற்பகல் விசாரித்துக்கொண்டிருந்த போது, இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டின் பிரதிவாதி ஒருவரும், மற்றுமொரு நபரும் சென்றுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக தகவல்

இந்த நிலையில் மற்றைய நபர் பிரதிவாதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சம்பவத்தில் 52 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 189 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US