மும்பை தாக்குதல் குற்றவாளியின் மனுவை நிராகரித்த அமெரிக்கா

India International Court of Justice Mumbai
By Amal Apr 08, 2025 08:03 AM GMT
Report

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளியாக இந்தியாவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, தஹவ்வூர் ராணா, அமெரிக்கா நீதிமன்றத்தில் தக்கல் செய்த கடைசி மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

அநுரவிடம் இருந்து ட்ரம்பிற்கு சென்ற தகவல்! இன்று இரவு கலந்துரையாடல்..

அநுரவிடம் இருந்து ட்ரம்பிற்கு சென்ற தகவல்! இன்று இரவு கலந்துரையாடல்..

மும்பை தாக்குதல்  

இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

மும்பை தாக்குதல் குற்றவாளியின் மனுவை நிராகரித்த அமெரிக்கா | Mumbai Attacker To Be Deported Soon

நவம்பர் மாதம் 26ஆம் திகதி லஸ்கர் இ தொய்பா அமைப்பால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் சுமார் 166 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் மும்பையில் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள் இதில். 25 பேர் வரை பலியானார்கள். இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் இதில் அடங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் அதிகமாக பகிரப்படும் விராட் கோலியின் ரியாக்சன் காணொளி

இணையத்தில் அதிகமாக பகிரப்படும் விராட் கோலியின் ரியாக்சன் காணொளி

நாடு கடத்தல்

இந்த நிலையில், மும்பை தாக்குதலில் தஹவ்வூர் ராணாவின் பங்கு முக்கியமானது என்பது கண்டறியப்பட்டது

மும்பை தாக்குதல் குற்றவாளியின் மனுவை நிராகரித்த அமெரிக்கா | Mumbai Attacker To Be Deported Soon

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைய திட்டம் வகுத்து கொடுத்த இவர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009இல் பிடிபட்டார்.

பின்னர் இடம்பெற்ற விசாரணையில், மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, அவர் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனையடுத்து ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.

எனினும் தற்போது லொஸ் ஏஞ்சல்சில் உள்ள மெட்ரோ பொலிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணா, தன்னை நாடு கடுத்தப்படமால் இருக்க அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுக்கள் நிராகரிப்பு

அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடைசி வாய்ப்பாக இருந்த உயர் நீதிமன்றமும் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது இதனால், ராணா நாடு கடத்தப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வழிமுறைகள் சாத்தியமாகியுள்ளன குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே உள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுவார் எனத்தெரிகிறது.

மும்பை தாக்குதல் குற்றவாளியின் மனுவை நிராகரித்த அமெரிக்கா | Mumbai Attacker To Be Deported Soon

இதன்படி, ராணா விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US