இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம்

Batticaloa Mullivaikal Remembrance Day Sri Lanka
By Kumar May 19, 2025 03:00 AM GMT
Report

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (18.05.2024) இடம்பெற்றிருந்தன.

இதன்போது கருத்து தெரிவித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாளில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி

கனடாவில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாளில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

மே 18

மேலும் தெரிவிக்கையில், மே 18 என்பது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு துயரமான, சோகமான, துக்கரமான நாளாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வந்ததன் காரணமாகவே தமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் வலிந்து தள்ளப்பட வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் உள்வாங்கப்பட்டோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

அந்த வகையில் தான் எமது இனம் தமது உரிமையினை பெறுவதற்காக நீண்ட காலமாக அகிம்சை, ஆயத ரீதியாக போராடிக் கொண்டு வந்தோம்.

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

உரிமைகளை பெற பாடுபட வேண்டும்

இலங்கையில் மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள் தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் தான் இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்ற எண்ணத்தை மாற்றி இதுவொரு சிங்கள தேசம், இது ஒரு பௌத்த நாடு, பௌத்தர்களுக்குதான் முன்னுரிமை என்ற அடிப்படையிலே நடத்திவந்தார்கள்.

இன்று தனது உறுப்பினர்களை, தங்களது ஆதரவாளர்களை பட்டலந்த வதைமுகாம் மூலமாக கொன்றொழித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் இந்த அரசாங்கம், வடக்கு - கிழக்கில் தமது உரிமைகளை கேட்டு போராடியவர்களுக்கோ படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவோ எந்த நியாயத்தினையும் கொடுக்ககூடிய நிலையில் இல்லை.

லண்டனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்

லண்டனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக பயணித்து எங்களுக்காக உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் பாடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம் | Mullivaykal Memoriyal 2025 Jna Statement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US