முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாள் இன்று! செய்திப் பார்வை (Video)
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.
இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நினைவேந்தல் நிகழ்வுகளும், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,