பெருந்திரளான மக்களோடு பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Mullivaikal Remembrance Day
Sri Lanka
France
By Dias
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸில் (France) இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது, பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தாயக உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்த போதிலும் தமிழினம் பட்ட ரணங்களும் சொல்லிலடங்காத துயரங்களும் இன்றுவரை அகலாது தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US