நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரி! சலசலப்பை ஏற்படுத்திய பெரும் சிக்கல்(Video)
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுமானால் அதில் எனக்கு ஒரு உடன்பாடு இல்லை அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரியானது என்றே நான் நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சர்வதேச விசாரணை தொடர்பில் ஜேர்மனியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி மிகவும் ஆவேசப்பட்டு பதில் அளித்துள்ள விடயம் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சனல் 4 விவகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க காப்பாற்ற நினைப்பது பிள்ளையானையோ, வேறு எவரையுமோ அல்ல. அவர் மகிந்த ராஜபக்ச தரப்பினரையே காப்பாற்ற முயல்கின்றார் என பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
