நீதிபதி சரவணராஜாவின் மறைமுக செய்தி: நாடாளுமன்றில் அம்பலம் (Video)
இலங்கையில் உள்ள ஒரு நீதிபதி தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று முறையிட முடியாதவாறு மேல்மட்டங்கள் இருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தான் முறையீடு செய்தாலும், அதற்குரிய பாதுகாப்போ அல்லது நடவடிக்கைகளோ மேல் மட்டத்தினால் எடுக்கப்படாது என்ற ஒரு செய்தியையே நீதிபதி சரவணராஜா மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார்.
அந்த அடிப்படையில் தான் நீதிபதி சரவணராஜா இங்கிருந்து வெளியேறியிருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (04.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையிலும் இதேபோன்ற பிரச்சினைகள் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri