விசேட பகுதியால் வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி: வெளிவரும் பகீர் தகவல்கள் (Video)
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மூன்று ஆங்கிலமொழி அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜா இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவு தேடுகின்றது, மற்றும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றது என நிலாம்டீன் கூறினார்.
மேலும், மிகவும் சிறப்பாக செயற்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். அவர் முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.
கொழும்பிற்குச் சென்று தனது வாகனத்தை விற்ற நீதிபதி சரவணராஜா, மிக முக்கிய விஐபி ஒருவரின் வாகனத்தையே தனது தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri