மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்
Covid 19
Mullaitivu
travel restrictions
By Mohan
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் வேலை செய்து அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுநோய் தாக்கத்தின் அபாயம் தொடர்கின்ற நிலையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை மேற்கு, வெலியோய உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்த்தித்துள்ளனர்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US