சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
CID - Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka Police Investigation
By Dharu
சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த நிறுவனத் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பிரமிட் திட்ட பணிகள்

மேலும், இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம் இந்த நிறுவனத்தின் பணிகள் பிரமிட் திட்ட வடிவில் இருப்பதாக மத்திய வங்கி குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US