மகிந்த உலங்கு வானூர்தியில் வரவில்லை! விரைவில் உரையாற்றுவார்
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Amal
நாடாளுமன்றுக்கு நேற்று மகிந்த ராஜபக்ச, உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.
ராஜபக்சவின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், இந்த தகவலை மறுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கொழும்பில் இருப்பதாகவும், வீதியூடாகவே அவர் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்ந்தும் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் , விரைவில் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் உரையாற்றுவார் என்று கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 47 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US