மக்களுக்காக கோவிட் தடுப்பூசியை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தமக்கு கோவிட் தடுப்பூசியை ஏற்ற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளது.
இராணுவ மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் ஏற்றப்பட உள்ளது.
முன்னரங்க சுகாதாரப் பணியாளர்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
I have decided not to take the Covid vaccine now. Our priority should be vaccinating most vulnerable groups and frontline workers. I will take it after at least 1 million people have been vaccinated.
— Harin Fernando (@fernandoharin) February 16, 2021
அத்துடன் நாட்டில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே தாம் தடுப்பூசியை போட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri