மக்களுக்காக கோவிட் தடுப்பூசியை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தமக்கு கோவிட் தடுப்பூசியை ஏற்ற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளது.
இராணுவ மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் ஏற்றப்பட உள்ளது.
முன்னரங்க சுகாதாரப் பணியாளர்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
I have decided not to take the Covid vaccine now. Our priority should be vaccinating most vulnerable groups and frontline workers. I will take it after at least 1 million people have been vaccinated.
— Harin Fernando (@fernandoharin) February 16, 2021
அத்துடன் நாட்டில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே தாம் தடுப்பூசியை போட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
