உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை (Kalutara) மாவட்டம், இத்தேபான பிரதேசம் அருகே உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இத்தேபான , மீகம ஆற்றின் பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்
மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் காணப்படாத அதே நேரம், என்ஜின் இலக்கமும் , அடித்தட்டு (செசி) இலக்கமும் ஆழமான முறையில் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான செயலுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US