உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை (Kalutara) மாவட்டம், இத்தேபான பிரதேசம் அருகே உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இத்தேபான , மீகம ஆற்றின் பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்
மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் காணப்படாத அதே நேரம், என்ஜின் இலக்கமும் , அடித்தட்டு (செசி) இலக்கமும் ஆழமான முறையில் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான செயலுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US