உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை (Kalutara) மாவட்டம், இத்தேபான பிரதேசம் அருகே உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இத்தேபான , மீகம ஆற்றின் பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்
மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகள் காணப்படாத அதே நேரம், என்ஜின் இலக்கமும் , அடித்தட்டு (செசி) இலக்கமும் ஆழமான முறையில் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான செயலுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்ர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US