இலங்கையில் ஆபத்தான வாகனமாக மாறிய மோட்டார் சைக்கிள்
By Vethu
இலங்கையில் பல பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகும். ஏனைய மூவர் வீதியில் பயணித்தவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 13ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான 8 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 55 வீதமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகும்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிர் பறிக்கும் ஆபத்தான வாகனமாக மோட்டார் சைக்கிள் மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US