இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்
Parliament of Sri Lanka
Sri Lanka Cricket
Sri Lanka
By Harrish
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவை நீக்குவது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று(09.11.2023) காலை முதல் இடம்பெற்று, மாலை நிறைவேற்றப்பட்டது.
பிரேரணை
இந்தப் பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வழிமொழியப்பட்டு பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஊழல், மோசடியுடன் தொடர்புடைய இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும் என கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
You may like this,
இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US