சுகாதார அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நம்பிக்கையில்லா யோசனையில் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சுகாதாரத்துறையின் நெருக்கடிக்கு தற்போதைய சுகாதார அமைச்சரே பொறுப்பாவார்.

ஒவ்வாமை மற்றும் நோயாளிகளின் வெளிப்படையான மரணத்திற்கு காரணமான பதிவு செய்யப்படாத மருந்துகளைப் பயன்படுத்த அனுமதித்தவர் என்பதால், அவர் மீது நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்று இந்தப் பிரேரணை கூறுகிறது.
எனினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாக அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam