குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் ஒரு தாய்க்கு நேர்ந்த கதி
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் இறக்கக் கண்டி கிராம சேவகர் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவரை அரச உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி அனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நீதி
தனது வீட்டில் வெள்ள நீர் புகுந்தமையால் தனக்கும் நிவாரண நஷ்ட ஈடு தொடர்பில் அங்கு சென்ற போது இந்த நிலை ஏற்பட்டு உளரீதியாக பாதிப்படைந்துள்ளதாக குறித்த குடும்பப் பெண் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய உயரதிகாரி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US