மிகவும் ஆபத்தானவர்களின் பட்டியலை வெளியிட்ட பிரித்தானியா! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது.
எனவே இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை தேசிய குற்றவியல் செயலாண்மை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உலகம் முழுவதும் தேடப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களை நீதிக்கு முன் நிறுத்த பொதுமக்களின் உதவி தேவை எனவும் தேசிய குற்றவியல் செயலாண்மை கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
