அதிகளவில் பிடிபட்ட சூரை மீன்கள்! மகிழ்ச்சியில் கரைவலை தோணி மீனவர்கள்
Ampara
By Independent Writer
அம்பாறை - கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் கரைவலை தோணி மீனவர்களுக்கு அதிகளவான சூரை மீன்கள் நேற்று பிடிபட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இப்பகுதியில் கரைவலை மீன்பிடியானது மிகவும் குறைந்திருந்தது.
இந்த நிலையில் அதிகளவான சூரை மீன்கள் பிடிபட்டமை குறித்து கரைவலை தோணி மீனவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இந்த சூரை இன மீன்கள் ஆழ்கடல் படகுகளுக்கே அதிகமாக பிடிபடும் என்ற போதிலும் கரைவலை தோணிகளுக்கு அதிகமாக பிடிக்கப்பட்டுள்ளமை அரிய விடயம் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக மீன்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US