யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விடுத்துள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதனை கூறியுள்ளார்.
பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்குழு ஒன்று கூடியது.
இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,