எதையும் செய்ய தயங்க மாட்டோம்! சரத் வீரசேகர பகிரங்க அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
People
Law
Gotabaya Rajapaksha
Sharath Weerasekara
By Mayuri
நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கப்படுகின்ற வேளையில், மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிலையில் அதனை தடுக்காது வேடிக்கை பார்ப்பதற்கு எதற்கு அரசாங்கம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இது அனைத்துமே மக்களுக்காகவே செய்யப்படுகின்றது. மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டம் மட்டுமல்ல, எந்த சட்டத்தையும் கையாள நாம் தயாராகவே உள்ளோம். மக்களும் அதனை வரவேற்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US