ஹிஷாலினியின் மரணத்தில் இதுவரை வெளிவராத பல ரகசியங்கள் நீதிமன்றில் அம்பலம்! செய்திகளின் தொகுப்பு
சிறுமி ஹிஷாலினி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக, தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள வைத்தியரினால் பதியப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு சென்ற போது, 5000 ரூபா தாள்களுடனான பணத் தொகையொன்றை, ரிஷாத் பதியுதீனின் மனைவி, தரகரிடம் வழங்கியுள்ளமைக்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுமிக்கு வேறொரு இடத்தில் தீ வைக்கப்பட்டு, இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாமென்ற சந்தேகம் உள்ளதாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
