எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்! செய்திகளின் தொகுப்பு
கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் எண்ணெய் இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர கருத்து வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் எரியுண்டிருக்கலாம் அல்லது ஆவியாகி இருக்கலாம் என்ற நிபுணர்களின் கருத்து தங்களுக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் மற்றும் தீயின் அளவு, தீ நீடித்த நாட்கள் மற்றும் எண்ணெய் தொட்டி அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில், உரிமையாளர்கள் மற்றும் மீட்பவர்கள் கப்பலில் எண்ணெய் இல்லை என்று நம்புகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
