பேரழிவை ஏற்படுத்தும்! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
தற்போது உலக நாடுகள் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 174,353,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,751,332 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,