கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! செய்திகளின் தொகுப்பு
தற்போது உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது ஒமிக்ரோன் எனும் கோவிட்டின் புதிய பிறழ்வான தொற்று.
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட இந்த ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்குள்ளும் ஊடுவலாம் எனவும் இதனை தடுக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் (Dr. Hemantha Herath) தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,