சட்டவிரோத 'BMW' கார் தொடர்பில் மேலும் இருவர் மீது சட்ட நடவடிக்கை
BMW
Johnston Fernando
Sri Lanka Magistrate Court
By Dev
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 'BMW' கார் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கோட்டை நீதிமன்றத்தில் இன்றையதினம் (29.10.2024) முற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்கள் இருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US