யாழ் சென்ற அநுர மீது கடும் கோபத்தில் பௌத்த துறவி
Thai Pongal
Jaffna
Anura Kumara Dissanayaka
Northern Province of Sri Lanka
NPP Government
By Rukshy
பொங்கல் தினத்தையொட்டி நேற்றையதினம்((15.01.2026) யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
பொதுவாகவே ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டால் நயினாதீவு விகாராதிபதியை சந்தித்து ஆசி பெறுவது வழக்கமாகும்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவ்வாறு தன்னை சந்திக்க வரவில்லை என நயினாதீவு விகாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் மகிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கத்துடன் இருந்ததாகவும் நேற்றையதினம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US