அரசாங்கத்துடன் இணைவதற்கு நடிகையிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் - செய்திகளின் தொகுப்பு (Videos)
தம்முடன் இணைந்து கொண்டால் பெரும் தொகை பணம் வழங்கப்படுமென அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களின் மடியில், தான் ஒருபோதும் விழமாட்டேன் என்றும், நாளைய போராட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றும் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தான் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,