கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ளும் மோடி: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Narendra Modi India World
By Sivaa Mayuri May 30, 2024 10:01 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தியான நிகழ்ச்சியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி 48 மணிநேரம் தங்குவதை முன்னிட்டே முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈழத்தமிழ் பெண்கள் இருவர் பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம்

ஈழத்தமிழ் பெண்கள் இருவர் பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம்

தியான நிகழ்வுகள்

இந்து துறவி சுவாமி விவேகானந்தரின் பெயரிடப்பட்ட நடுக்கடலின் நினைவுச்சின்னத்தில் மே 30 ஆம் இன்று முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபடுகிறார்.

கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ளும் மோடி: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் | Modi Meditates At Kanyakumari

இந்தநிலையில பிரதமரின் வருகைக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் மனு ஒன்றை அளித்துள்ளது. எனினும் பிரதமரின் தியான நிகழ்வுகள் தடையின்றி தொடர்வதோடு, இந்த தியான நிகழ்வு காரணமாக கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வியாழன் முதல் சனிக்கிழமை வரை தனியார் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கனடாவில் அதிரடியாக நீக்கப்படவுள்ள சட்டம் - தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

கனடாவில் அதிரடியாக நீக்கப்படவுள்ள சட்டம் - தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

பயணத் திட்டம்

2019 ஆண்டிலும் தேர்தல் பிரசாரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடி, கேதார்நாத் குகையில் தியான நிகழ்வை நடத்தினார். இதேவேளை மோடியின் தியானம் சுவாமி விவேகானந்தர் தெய்வீக தரிசனம் பெற்றதாக நம்பப்படும் புனித தலமான தியான் மண்டபத்தில் நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ளும் மோடி: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் | Modi Meditates At Kanyakumari

அத்துடன் அவரின் பயணத் திட்டத்தில் சிறிபகவதி அம்மன் கோவிலில் பிரார்த்தனை மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடுவது ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் தயாராகும் பிரேரணை!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் தயாராகும் பிரேரணை!

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த காதல் ஜோடி கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த காதல் ஜோடி கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

you may like this


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US