தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நடமாடும் விற்பனையாளர்களுக்கு கொழும்பில் தடை!
Colombo
COVID 19
Mobile vendors
Pradeep Yasaratne
By Murali
கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற நடமாடும் விற்பனையாளர்கள் மட்டுமே ஊரடங்கு காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொள்ளாத நடமாடும் ற்பனையாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US