எனது கதையை முடிக்க பார்த்தனர் : மைத்திரி காட்டம் - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Parliament
H R Mithrapala
Mahinda Rajapaksa
Sri Lanka
By Harrish
தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
என்னை இல்லாமல் ஆக்கும் நோக்கிலேயே 2010 இல் எனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
ஆனால் எனக்கு அந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டதால்தான் ஜனாதிபதி ஆக முடிந்தது என்பதை தற்போதைய சுகாதார அமைச்சருக்கு நினைவுபடுத்துகின்றேன்.
என்னை கொலை செய்ய பார்த்தனர். ஆனால் நான் விழித்துக்கொண்டேன். எனது ஆட்சிகாலத்தில் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் நீதவான் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US