காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு
India
Sri Lanka
Dead
Fisherman
By Dilshan
படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியா - கோட்டைபட்டினத்தில் இருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்ட படகு எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதியதில் நடுக்கடலில் மூழ்கியது.
படகில் இருந்த மீனவர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமற்போனார். படகு ஓட்டுநர் ராஜ்கிரனை இலங்கை கடற்படை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் சடலம் மீட்கப்பட்டது.
அவரது சடலம் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri

சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US