யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Kajinthan
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போன நிலையில் நேற்று(05) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், 40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
படகு பழுதடைந்த நிலையில்
இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் திரும்பி வராத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டனர்.
இதன்போது படகு பழுதடைந்த நிலையில் இரண்டு கடற்றொழிலாளர்களும் கடலில் தத்தளித்தபோது தேடிச் சென்ற கடற்றொழிலாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 3 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US