காணாமல்போயுள்ள 14 வயது சிறுமி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
Missing Persons
Kalutara
Sri Lanka Police Investigation
By Aanadhi
களுத்துறை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளனர் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, தசகம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்
கடந்த 25ம் திகதி குறித்த சிறுமி வீட்டை விட்டும் சென்றுள்ள நிலையில், தான் துறவறம் பூணுவதற்காக வீட்டை விட்டும் வெளியேறுவதாக அவர் கடிதெமொன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
எனினும் சிறுமி எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லையென பேருவளை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US