மிரிஹான சம்பவம்: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
Srilanka
Police
Arrest
Human Rights Commission
Mirihana protest
Sri Lanka Economic Crisis
By Kanamirtha
மிரிஹான சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US