உடன் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ali Sabry
Sri Lanka
Government Of Sri Lanka
By Jenitha
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சான்றளிப்பு சேவைகளுக்கான தூதரக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பிராந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஆகியவற்றால் சான்றளிக்கும் சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
- பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாவும்,
- ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்துக்கும் 3,000 ரூபாவும்
- ஏதேனும் ஏற்றுமதி ஆவணம் ஒன்றுக்கு 8,000 ரூபாவும்,
- வேறு ஏதேனும் ஆவணத்துக்கு 1,200 ரூபாவும் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டநவம்பர் 16, 2022 திகதியிட்ட , சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட கட்டண அமைப்பு அறிவிக்கப்பட்டது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US