வரிகளை நேரடியாக அறவிடப் போகும் நிதியமைச்சு
அரசாங்கம் உத்தேசித்துள்ள வரி விதிப்புகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST), பெறுமதி சேர் வரி (VAT) என்பன அதிகரிக்கப்படவுள்ளதுடன் அவை நேரடியாக நிதியமைச்சின் ஊடாக சேகரிக்கப்படவுள்ளன.
வரிகளை செலுத்தாது வரி ஏய்ப்பு செய்யும் செல்வந்தர்களிடம் இருந்து வரியை அறவிடும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தேசிய இறைவரி திணைக்களமே இதுவரை நாட்டில் வரி அறவிடும் நடவடிக்கைகளை கையாண்டு வந்ததது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வவுனியாவிலிருந்து கனடாவிற்கு - வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன் 34 நிமிடங்கள் முன்

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022