சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
கல்விப் பொதுத்தர சாதாரண தர தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஓக்டோபர் மாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையும் என்று கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் இணையத்தில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையத்தின் மூலமான விண்ணப்பகோரல்கள் நிறைவடையவுள்ளது.
விண்ணப்பத் திகதி
மேலும் எவ்வித காரணத்திற்காகவும் குறித்த விண்ணப்பத் திகதி நீட்டிக்கப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களை அறிந்துக்கொள்ள பின்வரும் தொலைபேசி எண்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
0112784208
0112784537
0112785922
0112784422
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam