உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்: வியாழேந்திரன் குற்றச்சாட்டு (Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,
சனல் 4 தொடர்பான விடயம் ஒன்று நாட்டிலே தற்போது பரவலாக பேசப்படுகின்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இந்த நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கின சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 500க்கும் மேற்பட்டோர் பல வடுக்களோடு கை இல்லாமல், கால் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் சோகத்திற்குள்ளாகின சம்பவங்களின் பின் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் கீழ்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
