பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை அரசியல் தேவைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலோ பொலிஸாரால் தடுத்து வைப்பதற்குக் காணப்படும் அதிகாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் இல்லாதொழிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முழுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதுடன் அப்புதிய சட்டத்தின்கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
