நோர்வேயில் ஈழத்தமிழருக்கு இராணுவப்பயிற்சி என்று அச்சமடைந்த இலங்கை அரசு!

Sri Lanka Politician Norway Sri Lanka Government
By Chandramathi May 29, 2025 08:04 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இலங்கையில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்கு பல நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதாகவும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழர்களை மறந்துவிடுகின்றனர்.

அநுர அரசாங்கத்தின் முதலாவது தனியார் மயப்படுத்தல் திட்டம் ஆரம்பம்

அநுர அரசாங்கத்தின் முதலாவது தனியார் மயப்படுத்தல் திட்டம் ஆரம்பம்

இப்படியான சூழலில் இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்ந்து செல்வது அதிகரித்ததுடன் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் தமிழர்களின் பரம்பலும், வளர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இதேவேளை, கனடா, பிரித்தானியா போன்ற சில நாடுகள் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையில் சில விடயங்களை செய்தன.

இந்நிலையில், தற்போது புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் தமது பார்வையை திருப்பியுள்ளது.

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இதற்கமைய, நோர்வேயின் ஈழத்தமிழருக்கு இராணுவப்பயிற்சி என்று இலங்கை அரசு அச்சமடைந்தமை உட்பட பல விடயங்கள் குறித்து, லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்..., 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US