கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை
கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் மக்கள் அதிக உயிர் ஆபத்துக்களை சந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கடல் மார்க்கமாக படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் அளவுக்கதிகமான எண்ணிக்கையிலான பயணிகள் ஒரே படகில் செல்வதனால் அவை மூழ்கி விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.

கடல் மார்க்கமாக செல்வதற்கு பலர் முயற்சி
குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயின் நாட்டுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600ற்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்கப்பட்டவர்களின் தரவுகள்படி இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையிலிருந்தும் பல்வேறு நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்வதற்கு பலர் முயற்சி செய்து வருவதோடு அதிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்போது வரை எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        