புலம்பெயர் நாடுகளிலிருந்து இலட்சங்களில் அனுப்பப்படும் பணம்: காத்திருக்கும் நெருக்கடி
புலம்பெயர் நாடுகளில் இருந்து வங்கிகளின் ஊடாக நாட்டிற்கு பணத்தினை கொண்டு வந்திருப்பின் அதற்கான ஆதாரங்களை காட்ட முடியும் எனவும், இதற்கு மாறாக உண்டியல் முறையில் பணம் கொண்டு வந்திருப்பின் பெரும் நெருக்கடி ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வங்கிச்சேவை வற் வரியில் உள்வாங்கப்படாமையினால் அது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டியதில்லை.
இருப்பினும், வங்கிகளில் அதிகளவு பணத்தினை சேமிப்பவர்களும், பணம் வருபவர்களும் அதற்கான விளக்கங்களை வங்கிக்கு கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
