ஜெனீவாவில் இலங்கையை அதிரவைத்த மிச்செல் பச்லெட்
Geneva
By Independent Writer
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருப்பது இலங்கை தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 46ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது.
இக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் தொடர்பில் ஐ.பி.சியின் பார்வைகள் நிகழ்ச்சி விரிவாக அலசுகின்றது.

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US