அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பதற்றம்! தீ விபத்தில் சிக்கி பலர் உடல்கருகி பலி
அமெரிக்கா- மெக்சிகோவின் எல்லையில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணத்தை மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் வெளியிடவில்லை எனவும், தீ விபத்தில் காயமடைந்த 29 பேர் குறித்து விசாரணையையுமம் தொடங்கியுள்ளனர்.
தெருக்களில் இருந்து புலம்பெயர்ந்தோர் குழுவை அழைத்து வந்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய பின்னர், தேசிய இடம்பெயர்வு நிறுவனத்தின் (INM) அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உள்ளூர் ஊடகங்கள் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் பலர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
மேலும் விபத்து இடம்பெற்ற இடத்தில் சுமார் 70 புலம்பெயர்ந்தோர் இருந்தனர் என்றும், பெரும்பாலும் அவர்கள் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
