மேர்வின் சில்வா ஏப்ரல் 03ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Mervyn Silva
By Kamal
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஏப்ரல் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர வேண்டும் என மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலம் ஒன்றை பொய்யான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அவரை பத்தரமுல்லை, பலாவத்த பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மட்டுமல்லாது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (மார்ச் 24) மஹர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை ஏப்ரல் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US