தேசிய வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வைத்தியரால் குழப்பம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை செயற்பாட்டு ஜெனரலின் அறைக்குள் இன்று (14) காலை அடாத்தாக ஒரு பெண் நுழைந்து அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அவர், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
வைத்தியரால் குழப்பம்
மேலும், குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் என தெரியவந்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தேசிய மருத்துவமனையின் துணை செயற்பாட்டு ஜெனரலின் அலுவலகத்திற்கு வந்த குறித்த பெண், அவரை அச்சுறுத்தியதாகவும், அவர் அறையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துணை செயற்பாட்டு ஜெனரல் தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், சம்பந்தப்பட்ட வைத்தியர் இருக்கையில் அமர்ந்து தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால் பதவி செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாகவும் தெரியவருகிறது.
அப்போது அதிகாரிகள் குறித்த பெண்ணை தேசிய வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam