இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் - சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Rakesh
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (3.2.2024) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US